ஞாயிறு, 8 அக்டோபர், 2023

மூச்சாக முப்பொழுதும் - கவிதை

 மூச்சாக முப்பொழுதும் - கவிதை 

—————————---------------------------—

வீச்சான கண்ணசைவில்

விழுந்துப் புட்டேன்


பேச்சான தேன்குரலில்

மூழ்கிப்  புட்டேன்


மூச்சாக முப்பொழுதும்

கலந்துப்  புட்டே 


நீச்சு நில வேலையெல்லாம்

நின்னு போச்சு


காச்சு  மூச்சாய்

ஊரெல்லாம் புரணியாச்சு


பேச்செல்லாம் நிக்கணும்னா

முடிச்சு மூணு


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...