வெள்ளி, 13 அக்டோபர், 2023

அடை காக்கும் ஆசைகள் - கவிதை

 அடை காக்கும் ஆசைகள் - கவிதை 

------------------------------------------------

அளவான சூட்டில்

அடை காத்து வந்தால்


அழகான குஞ்சுகள்

அமைவது உறுதி


தன்மனம் தெரிந்து

தன்செயல் புரிந்து


முயன்றிடும் ஆசை

திருவினை ஆக்கும்


அகலமாய்க் கால் வைத்து

ஆசையில் மூழ்கினால்


இருப்பதும் போக்கித்

தெருவினில் சேர்க்கும்


--------------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...