வியாழன், 12 அக்டோபர், 2023

ஆடவரும் பெண்டிரும் - கவிதை

 ஆடவரும் பெண்டிரும் - கவிதை 

—————————---------------------—-

ஆதாமும் ஏவாளுமாய்

ஆதியிலே வந்ததெல்லாம்


ஆடவரும் பெண்டிருமாய்

ஆடிப்பாடி வாழ்வதற்கே


வாரிசுகள் உருவாக

வாய்த்துவிட்ட பாலினங்கள்


வம்புகளில் மாட்டாமல்

வாழ்க்கையினை நடத்துதற்கே


மேலென்றும் கீழென்றும்

மேட்டிமைகள் செய்யாமல்


ஒன்றென்று உணர்ந்திட்டு

உரிமைகளைப் பங்கிட்டு


நன்றென்று வாழ்ந்திட்டால்

நானிலமே நலமாகும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


3 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...