புதன், 17 மே, 2023

போலி வேடங்கள் - கவிதை

போலி வேடங்கள் - கவிதை 

————————-------------------—-

சிரிப்பில்  ஒளிக்கும் 

பொறாமை எத்தனை


பேச்சில்  ஒளிக்கும்

கபடம் எத்தனை


செயலில்  ஒளிக்கும்

சிறுமை எத்தனை


முன்னால் ஒன்றும்

பின்னால் ஒன்றுமாய்


நடத்தும் நாடகக் 

காட்சி  எத்தனை


வேடம் கலையும்

நேரம் வந்தால்


வீழும் மதிப்பு 

எத்தனை எத்தனை


—————-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 



1 கருத்து:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...