உன் கண்ணில் கண்டேன் - கவிதை
————-------------------------------------------------—
குளக் கரையிலா
கோயில் வாசலிலா
மாடிப் படியிலா
நூலக வாசலிலா
கடைத் தெருவிலா
கல்யாண மண்டபத்திலா
திரைப்படம் போகையிலா
தெருவில் நடக்கையிலா
எப்போது நடந்தது
ஏன் நடந்தது
கண்களைக் கண்டது
காதலில் விழுந்தது
————நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமையான கவிதை கவிஞரே
பதிலளிநீக்குஓகோ...!
பதிலளிநீக்கு