ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

ஆணெனும் ஆணி வேர் - கவிதை

 ஆணெனும் ஆணி வேர் - கவிதை 

—————————----------------------——-

இலையாகிக் கிளையாகிப்

பூவாகிக் காயாகி

கனியாகி விதையாகி

விழுதாகி இருக்கின்ற


குடும்ப மரத்திற்கு

ஆணி வேராக

ஆண் மகனே இருந்தாலும்


அடிவேராய்ச் சேர்ந்திருந்து

துணையாகக் காக்கின்ற

குல விளக்கு பெண் மகளே

———நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...