வெள்ளி, 24 மார்ச், 2023

பலி பீடம் - கவிதை

 பலி பீடம் - கவிதை 

——————------------------—


வெளிச்சக் கண்ணாடியில்

வெளுத்துத் தெரிந்தாலும்


விரட்டி வருகின்ற

வேட்கைப் பல்லிகள்


இரையைப் பிடிக்க

இறங்கிச் சென்றுவிட்ட


கறுப்புப் பல்லிக்காய்

காலத்தை நிறுத்தி விட்டு


கழன்று  வந்தன

கடிகார முட்கள்


———-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 

1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...