கவிதையே சமையல் - கவிதை
---------------------------------------------------------
கருத்தும் கற்பனையும்
கலந்தே இருக்கும்
சாதமும் குழம்பும்
சார்ந்தே இருக்கும்
எதுகையும் மோனையும்
இசையைச் சேர்க்கும்
கூட்டும் பொரியலும்
கூட்டும் சுவையை
கார சாரக்
கவிதையே சமையல்
----------------------------நாகேந்திர பாரதி
My E-books in Tamil and English
அருமை
பதிலளிநீக்கு