வானம் வறக்குமேல் ..
-----------------------------------
ஊடு பயிரோடு
நெல்லும் வளர்ந்தது
ஆடு மாடோடு
வாழ்க்கை நடந்தது
படப்பு கட்டும்போது
பயறும் கடலையும்
கருப்பு சாமிக்கு
ஒயிலும் படையலும்
காணாமல் போனது
எல்லாமே இப்போது
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
-----------------------------------
ஊடு பயிரோடு
நெல்லும் வளர்ந்தது
ஆடு மாடோடு
வாழ்க்கை நடந்தது
படப்பு கட்டும்போது
பயறும் கடலையும்
கருப்பு சாமிக்கு
ஒயிலும் படையலும்
காணாமல் போனது
எல்லாமே இப்போது
-----------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
//காணாமல் போனது
பதிலளிநீக்குஎல்லாமே இப்போது//
நாமும் காணாமல் போவதற்கு முன் வாழ்ந்து விடுவோம்.
எதையும் கண்டு கொள்ளாத நம் பொறுப்பாளார்கள்!
பதிலளிநீக்குகாலமாற்றத்தில் பலது காணமல் போகின்றது நண்பா! நலம் தானே ?
பதிலளிநீக்குஇப்பொழுது நகர்ப்புறத்தில்தான் மக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.. ஆனா கிரமப்புறங்களுக்கு சுற்றுலாச் செல்ல மட்டுமே விரும்புகின்றனர்.. அப்போ எப்படி கிராமமும் வயலும் இருக்கும்?
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குஉண்மை
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது!
பதிலளிநீக்குகீதா: கருப்பு சாமிக்கு
ஒயிலும் படையலும்
காணாமல் போனது
எல்லாமே இப்போது// முதலில் ஒயிலும் என்பதனை ஒயினும் என்று வாசித்துவிட்டேன்...ஒயின் கூட வைப்பதைப் பார்த்திருக்கிறேன் அதனால் இருக்குமோ என்னவோ...ஹாஹாஹா அப்புறம் சரியாக வாசித்தேன்...கிராமத்தின் அழகு தொலைந்துதான் வருகிறது..எல்லோரும் நகரத்தில் அல்லவா!!