காலைப் பொழுது
----------------------------
சூரிய ஒளியோடு
விளையாடும் மேகங்கள்
காற்றுக்கு ஏற்றபடி
ஆடுகின்ற இலைகள்
ஊர்திகளுக்கு உள்ளேயும்
வெளியேயும் மனிதர்கள்
எங்கோ போய்க்கொண்டு
எதையோ நினைத்துக்கொண்டு
ஆடுகின்ற ஓடுகின்ற
அத்தனையும் பார்த்தபடி
நடந்து கொண்டிருக்கும்
காலைப் பொழுது
மாலை வரும் இரவு வரும்
மறுபடியும் காலை வரும்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
----------------------------
சூரிய ஒளியோடு
விளையாடும் மேகங்கள்
காற்றுக்கு ஏற்றபடி
ஆடுகின்ற இலைகள்
ஊர்திகளுக்கு உள்ளேயும்
வெளியேயும் மனிதர்கள்
எங்கோ போய்க்கொண்டு
எதையோ நினைத்துக்கொண்டு
ஆடுகின்ற ஓடுகின்ற
அத்தனையும் பார்த்தபடி
நடந்து கொண்டிருக்கும்
காலைப் பொழுது
மாலை வரும் இரவு வரும்
மறுபடியும் காலை வரும்
------------------------------------நாகேந்திர பாரதி
http://www.nagendrabharathi.com
ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குGenerally there will not be wind in the morning.
பதிலளிநீக்குரசித்தோம் அழகான வரிகளை!
பதிலளிநீக்கு