உயிரின் வலி
----------------------
உறவோ நட்போ
பிரியும் நேரம்
உயிரின் ஓரம்
கிழியும் வலி
சேர்ந்து இருந்த
வாழ்க்கைத் தருணம்
வளர்த்து வந்த
உயிராம் மரத்தின்
இலைகள் உதிரும்
வலியும் தெரியும்
------------------------நாகேந்திர பாரதி
http://www.businesspoemsbynagendra.com
ஒப்பிட்ட விதம் அருமை...
பதிலளிநீக்கு