கடலும் குளமும்
-------------------------------
வாழ்வின் ஆதாரம்
வளைஞ்சி போறப்போ
கோட்டும் சூட்டும்
குனிஞ்சு போயிரும்
வேட்டியும் வெத்துடம்பும்
வெறிச்சுப் பாக்கும்
உணர்ச்சியைச் சேத்து
வளர்ச்சியைப் பாத்தா
கடலும் குளமும்
கண்ணீர் ஆகாது
------------------------------------ நாகேந்திர பாரதி
-------------------------------
வாழ்வின் ஆதாரம்
வளைஞ்சி போறப்போ
கோட்டும் சூட்டும்
குனிஞ்சு போயிரும்
வேட்டியும் வெத்துடம்பும்
வெறிச்சுப் பாக்கும்
உணர்ச்சியைச் சேத்து
வளர்ச்சியைப் பாத்தா
கடலும் குளமும்
கண்ணீர் ஆகாது
------------------------------------ நாகேந்திர பாரதி
இன்றைக்கு இது சத்தியமா நிச்சயம்
பதிலளிநீக்குஉண்மை வரிகள்...
பதிலளிநீக்கு