காலத்தின் பேச்சு
---------------------------
பத்து வருடங்களுக்குப் பின்
பழைய கம்பெனிக்கு
சிலருக்கு கல்யாணம் ஆகிவிட்டது
சிலர் இறந்து போய் விட்டார்கள்
சிலர் பேசவில்லை
சிலர் காணவில்லை
நம்மைப் பற்றியும்
யாரோ பேசிக் கொள்கிறார்கள்
நல்லதோ கேட்டதோ
நாம் பேசியது போல
--------------------------------------நாகேந்திர பாரதி
---------------------------
பத்து வருடங்களுக்குப் பின்
பழைய கம்பெனிக்கு
சிலருக்கு கல்யாணம் ஆகிவிட்டது
சிலர் இறந்து போய் விட்டார்கள்
சிலர் பேசவில்லை
சிலர் காணவில்லை
நம்மைப் பற்றியும்
யாரோ பேசிக் கொள்கிறார்கள்
நல்லதோ கேட்டதோ
நாம் பேசியது போல
--------------------------------------நாகேந்திர பாரதி
/// நல்லதோ கேட்டதோ
பதிலளிநீக்குநாம் பேசியது போல ///
அருமை...