கல்லும் மண்ணும்
-------------------------------
நெல்லின் மணியோ
வானம் பாக்குது
ஆலைப் பஞ்சோ
பாழாய்ப் போகுது
கிரானைட் கல்லோ
கொட்டுது கோடி
ஆத்து மணலோ
அள்ளுது கோடி
கல்லும் மண்ணும்
காசாய் ஆகுது
புல்லும் பொறியும்
பொசுங்கிச் சாகுது
--------------------------------------நாகேந்திர பாரதி
-------------------------------
நெல்லின் மணியோ
வானம் பாக்குது
ஆலைப் பஞ்சோ
பாழாய்ப் போகுது
கிரானைட் கல்லோ
கொட்டுது கோடி
ஆத்து மணலோ
அள்ளுது கோடி
கல்லும் மண்ணும்
காசாய் ஆகுது
புல்லும் பொறியும்
பொசுங்கிச் சாகுது
--------------------------------------நாகேந்திர பாரதி



உண்மை வரிகள்... நன்றி...
பதிலளிநீக்கு