ஆசையும் பாசமும்
----------------------------------
ஓடிப் பிடித்ததும்
ஒளிந்து பிடித்ததும்
அடித்து அழுததும்
அன்பில் அழுததும்
படித்து முடித்ததும்
பணத்தைப் பார்த்ததும்
கணவன் மனைவி
காதல் சேர்ந்ததும்
பாசம் போனது
ஆசை ஆனது
-------------------------------------நாகேந்திர பாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக